Categories
மாநில செய்திகள்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்…. ஈபிஎஸ்…..!!!!

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கண் மருத்துவ சேவையில் உலக அளவில் சிறந்து விளங்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் காலமானார் என்ற […]

Categories

Tech |