Categories
அரசியல்

“தங்க மகனாக உருவெடுத்த நீரஜ் சோப்ரா”…. இது சாதனை அல்ல வரலாறு….!!!!!!!

இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து  இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது […]

Categories
விளையாட்டு

புதிய உலக சாதனை… இந்தியாவிற்கு அடுத்த தங்கம்….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. ஏழாவது நாளான இன்று F-64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 […]

Categories
விளையாட்டு

வெள்ளிமங்கை ஏன் அப்படி செய்தார்…? “மனிதநேயத்தின் மங்கையாக மாறிய மரியா”…!!!!

போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது  பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா […]

Categories
தேசிய செய்திகள்

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு…. ரூ.6 கோடி பரிசுத் தொகை…. ஹரியானா அரசு அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை […]

Categories
விளையாட்டு

BIG BREAKING: “ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இந்தியா”… வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் கலந்து கொண்டவர் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். அரியானாவைச் சேர்ந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா எப்படியும் பதக்கம் வென்று […]

Categories

Tech |