தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கடந்த 2021 ஆம் ஆண்டும் அரசு தடை செய்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஈட்டிய விடுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது ஈட்டிய […]
