மகளின் வரதட்சணைக்காக பத்து வருடங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்தபோது சந்தேகிக்கும் வகையில் ஒரு கார் அந்த பகுதியில் சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் வாகன எண்ணை வைத்து விசாரித்ததில் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை அறிந்த […]
