விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தவணை செலுத்தாத வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் […]
