ஈக்வடார் தலைநகரில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியான நிலையில் 12 பேர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . ஈக்வடாரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தலைநகர் குயிட்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியானதாகவும் மற்றும் 12 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டின் மேயர் சாண்டியாகோ கார்டெராஸ் கூறியுள்ளார். இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி […]
