Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி …. அரசு ஊழியர்களுக்கு செக்….!!

லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

இ-பாஸ்…. இதைத்தானே நாங்க எதிர்பார்த்தோம்… முக்கிய அறிவிப்பு ….!!

தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கோர பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கு அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளே காரணம்.  இதனால் தான் தலைநகர் மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருவதால் அதிலிருந்து விலக்கு வேண்டும் என்ற […]

Categories
அரசியல்

‘இ-பாஸ்’ – முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ் …!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் நேற்று மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவிலேயே அதிக கொரோனா  பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்த நிலையில் அதை எளிமையாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இனி விரைவாக பெற முடியும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை… எச்சரிக்கை… மக்கள் ஏமாற வேண்டாம்…!

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற மாவட்டங்களுக்கு செல்வதற்குக் கூட இ-பாஸ் கட்டாயம் எடுத்து தன செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. இதனிடையே இ-பாஸ் பெறுவதில் பல்வேறு வகைகளில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது பல இடங்களில் அம்பலப்பட்ட நிலையில் முறைகேடாக இ-பாஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இ-பாஸ் வேண்டுமா…? ரூபாய்.2500” முறைகேடு செய்த இளைஞர் கைது….!!

முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் வசித்து வரும் ஜெகதீஷ்குமார் என்பவர் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்று கொடுத்துள்ளார். அவ்வாறு பெற்றுத்தரும் இ-பாஸ்க்கு தலா 2,500 ரூபாய் வசூலித்து வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் செய்துள்ள முறைகேடுகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இ-பாஸ் அப்ளை செய்வதற்கு முன்…. இந்த சான்றிதழ் அவசியம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அப்ளை செய்யும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமுலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த இ பாஸ் திருமணம், இறப்பு, மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக […]

Categories
அரசியல்

ரூ4,500க்கு…. “போலி இ-பாஸ்” கொரோனா பரவ இதான் காரணமா…? பொதுமக்கள் அதிருப்தி….!!

போலி இ பாஸ்க்கு முடிவு கட்டுமாறு தமிழக அரசிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில், E பாஸ் கட்டாயம் தேவை என தமிழக அரசு கூறியது. இதன்படி திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல டிராவல்ஸ் நிறுவனங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இ-பாஸ்” அதிகமானால் கேட்க மாட்டாங்க… குறைஞ்சா கேட்காங்க… குழப்பத்தில் மக்கள்….!!

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பொருத்தவரையில் இ பாஸ் செயல்முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் பட்சத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ பாஸ் தேவைப்படுகிறது. இ பாஸ் இல்லாமல் வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அடுத்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து பல பொதுமக்கள் இ பாஸ் இல்லாமல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நாள்தோறும் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31 வரை…. 2 கி.மீ தாண்டி செல்ல கூடாது…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

மகாராஷ்டிராவில் இ பாஸ் இல்லாமல் மக்கள் 2 கிமீ தாண்டி செல்ல கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது கட்டமாக நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பாதிப்பு அதிகம் உள்ள பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இரண்டு கிலோமீட்டர் […]

Categories
அரசியல்

இ-பாஸ் புதிய உத்தரவு…. சொல்வது என்ன…!!

இ-பாஸ் விதிமுறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டலமாக பிரித்து அதற்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு தற்காலிகமாக அதனை ரத்து செய்து புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இ-பாஸ் மேல் இக்கும் புதிய விதிகளின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் அவசியம். […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கிற்கு தயாரான சென்னை – ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது; மறுபதிவு செய்ய உத்தரவு!

சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சென்னை TO தூத்துக்குடி” தப்பித்தால் போதும்…. இ-பாஸ் பெற்று சென்றவர்கள் கைது….!!

சென்னையிலிருந்து பொய்யான காரணத்தை கூறி தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், ஐந்தாவது கட்ட இடங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையை விட்டு ஊர் திரும்பு மக்கள் : இ-பாஸ் இல்லாமல் செல்ல தடை!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று வரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 404ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி சீட்டு வேறு…. E-PASS வேறு…. திருப்பதியில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்…!!

திருப்பதி கோவிலுக்கு இ-பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், கோவில் பூஜை வழிபாடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கோவில் வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100% உறுதி…. முழு ஊரடங்கு இல்லை…. சென்னையிலிருந்து வேறு ஊருக்கு செல்லலாம்…. தமிழக அரசு விளக்கம்….!!

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழுவதும் சீல்…. இனி சென்னையிலிருந்து வெளியே செல்ல முடியாது…. தமிழக அரசு அதிரடி….!!

இனி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இ பாஸ் வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 5வது கட்டநிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த சமயத்தில், ஊராடங்கை கடுமையாக பின்பற்றி விட்டு, பின் பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தளர்வு ஏற்படுத்தியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 10,000 வீதம் பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தி கொள்ளலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இ – பாஸாக பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப்பத்திவுத்துறை அளித்த டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்து கொண்டு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இ-பாஸ் இல்லை” ஆனால் சென்னைக்கு பயணம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது…!!

இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள்  வாகனத்தில் செல்ல இ-பாஸ்  தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் – புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு!

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகள் தீவிரம் : இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி!

இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டும்மே புதுச்சேரிக்குள் அனுமதி அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் இ-பாஸ்: தமிழக அரசு விளக்கம்!

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்றும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

இந்த காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியா பாஸ் கொடுங்க…. பரிந்துரை செய்த ஐகோர்ட்

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]

Categories

Tech |