மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி போடப்பட்ட முழு ஊரடங்கை, மே மாதம் 31ஆம் தேதி மத்திய அரசு திரும்ப வாங்கியுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. மாநிலங்களுக்கு சென்றுவர மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய […]
