தமிழ்நாட்டில் இ – பாஸ் முறை தளர்வு அமலுக்கு வந்தால் அது சற்று சவாலான விஷயமாகம் என விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது பேசிய விஜய்பாஸ்கர், ” கோவையில் இதுவரை 8,532 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மேலும் இங்கு 78 சதவீத மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கோவையில் மட்டும் ஒரு […]
