Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்றுடன் இ-பாஸ் கட்டாயம்…. கேரள அரசு ஷாக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக இரண்டாவது அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவது தமிழகத்தை கவலை அடைய செய்துள்ளது. இவ்வாறு கேரளாவில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!

நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தோற்று குறைந்துள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் தேவை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கேரள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இது கட்டாயம்… வருவாய்துறை அதிரடி சோதனை..!!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளியில் பரிசோதனை முகாம் […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்… சற்றுமுன் அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் […]

Categories

Tech |