Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு: மீண்டும் இ-பாஸ் நடைமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும்  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: இ-பாஸ், தீவிர கட்டுப்பாடு…. தமிழகத்தில் அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் வருவதற்கு இனி இ பாஸ் கட்டாயம்”…. வெளியான அவசர உத்தரவு….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கால் பதித்துள்ளது. இது மற்ற வைரசை விட 70% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாவட்டங்களுக்கு மீண்டும் இ-பாஸ் – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதில் இ-பாஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்தில் இருந்து நீலகிரி சென்றாலும் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி செல்ல இ பாஸ் கட்டாயம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ பாஸ் கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு வர…. கட்டாயம் இ-பாஸ் தேவை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

அப்பாடா! இன்று முதல் இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி இ-பாஸ் கிடையாது – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இ-பாஸ், இ-பதிவு இனி தேவையில்லை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

Flash News: ஊரடங்கு நீட்டிப்பு… இ பாஸ் – தமிழக அரசு கடும் உத்தரவு…!!!

நேற்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக எல்லையில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளில் சில மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும் 50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ரயில் சேவைக்கு மட்டுமே அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. எதற்கெல்லாம் இ-பாஸ் அவசியம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டத்திற்கு இ-பாஸ் கட்டாயம் – கட்டாயமில்லை…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டத்திற்கு இ-பாஸ் கட்டாயம் – கட்டாயமில்லை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.  இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய இ-பாஸ் நடைமுறை …. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இ-பாஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இ-பாஸ், இ-பதிவு – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவர்கள் மீதும் சந்தேகம் வரும்… பொய் சொல்லி வாங்காதீர்கள்….போலீஸ் சூப்பிரண்டின் வேண்டுகோள்…!!

கன்னியாகுமரியில் பொய்யாக இ- பதிவு பெறவேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிபவர்களை  காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் மற்றும் சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது கட்டாயம் வேணும்…. காவல்துறையினரின் கண்காணிப்பு பணி…. எச்சரித்து அனுப்பப்பட்ட வாகனங்கள்….!!

கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு  கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதேபோன்று கொரோனாவை  கட்டுப்படுத்த கடந்த ஆண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வெளி மாநிலங்களிலிருந்து தமிழகதிற்கு வாகனங்களில் வருபவருக்கு இ-பாஸ் முறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்தந்த எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: தமிழகத்தில் இன்று முதல்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் கட்டாயம்… எப்படி அப்ளை பண்ணுவது… வாங்க பாக்கலாம்..!!

பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இ பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆன்லைனில் இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி நாம் பார்ப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு செல்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு, இ- பாஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த இடத்திற்கு போகணும்னா…. இது இருந்தால் தான் அனுமதி…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

தமிழ்நாட்டு வாகனங்கள் கேரளா எல்லைக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, செங்கவிளை, கோழிவிளை,  ஊரம்பு, புலியூர்சாலை, பளுகள், செறியகொல்லா போன்ற 30க்கும் மேற்பட்ட இடங்களில் கேரள மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து களியக்காவிளை மீன்சந்தை, காய்கறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வருவோருக்கு இன்று முதல் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயம் இ-பாஸ் – புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி தவிர்த்து… பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி..!!

புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு… தமிழக எல்லையில் அதிரடி..!!

தமிழக எல்லையில் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணப்பிப்பது?…. வாங்க பார்க்கலாம்….!!!

தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் E-PASS மீறினால்…. புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் புதுச்சேரி, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணக்கவேண்டும் தெரியுமா…? வாங்க பாக்கலாம்..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதை எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் இ-பாஸ், சான்றிதழ்…. அரசு திடீர் பரபரப்பு உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ்…. அரசு அதிரடி…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த விலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கொரோனாவால் மீண்டும் இனி… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இ- பாஸ் கட்டாயம்… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இபாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்பது. அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இ பாஸ் கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரள மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

இ – பாஸ் பெற தேவையில்லை – மாநில அரசு அறிவிப்பு…!!

தேனி வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பாக உரிய காரணம் கூறி இ-பாஸ் எடுத்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இ-பாஸ் இல்லையென்றால் செல்ல முடியாது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி இ-பாஸ் பெற தேவையில்லை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இனி இ பாஸ் தேவை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இ பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி குமுளி, போடி மெட்டு வழியாக கேரளா செல்பவர்கள் இ பாஸ் பெற தேவையில்லை. இதனால் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

இ -பாஸ் முறை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ- பாஸ் பெற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்த புதுச்சேரி… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள், அந்தந்த மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“இ – பாஸ் சேவை ரத்து”… இரு நாட்களில் வெளியாகிறது முடிவு… முதலமைச்சர் பழனிசாமி…!!

நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் இ – பாஸ்க்கு சீக்கிரம் ஒரு முடிவு சொல்வார்”… ஆர். பி. உதயகுமார் அறிவிப்பு…!!

இ – பாஸ் முறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தடுப்பு முகாம்கள் மற்றும் பரிசோதனை மையங்களை பல்வேறு தலைவர்கள் சமீப காலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார். அதன்பின்அங்கு செய்தியாளரை சந்தித்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து – இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து மாநில அரசு தளர்வுகளை பிறப்பித்துக்கொள்ளலாம், இ-பாஸ் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழிகாட்டல்களை வழங்கி இருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் பொது முடக்கத்தை அறிவித்தபோது மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் இ- பாஸ் முறையை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இ- பாஸ் ரத்தாகுமா?”… முதலமைச்சர் ஆலோசனை…!!

தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர்களான மு க ஸ்டாலின், மற்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இன்றே ரத்து செய்ய வேண்டும்”- மு.க ஸ்டாலின்

புதுச்சேரியை போன்றே இ – பாஸ் முறையை தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே இந்த ஊரடங்கை அப்புறப்படுத்த அறிவுறுத்தல் கூறியும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை… புதிய தளர்வு அமல்..!!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை பல்வேறு தளர்வுகளுடன் இன்று அமலுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு விண்ணப்பித்தால் உடனடியாக இ பாஸ் கிடைக்கின்றது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் விண்ணப்பித்த நபர்களுக்கு இ பாஸ் கிடைத்துள்ளது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனடியாக இ- பாஸ் கொடுக்கப்படுகிறது. ஆதார் அல்லது […]

Categories
மாவட்ட செய்திகள்

இ-பாஸ் முறையை ரத்து செய்யக் ‍கோரி வாகன ஓட்டுனர்கள் நூதன போராட்டம்…!!

இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதை கண்டித்தும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை  தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,  அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகை வசூலிப்பதை கண்டித்தும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3½ இலட்சம் இபாஸ் நிராகரிப்பு… இது தான் காரணமாம்..!! அதிகாரி தகவல்..!!

3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று  அரசு கூறியிருந்தது . இதுகுறித்து  கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் போலி இ-பாஸ் …. கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் …..!!

திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் […]

Categories

Tech |