Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இ-சேவை மையங்கள் மூலம்…. தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இ- சேவை மையங்கள் மூலம்….. 186 வகையான சான்றிதழ்கள்….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ சேவை மைய ம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேருமாறு அரசு சார்பாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அரசு துறையின் சேவைகளை எந்த வித சிரமமும் இன்றி விரைவாக பெற்று பயனடையும் விதமாக மாவட்ட முழுவதும் 500 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இ சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. அரசு இ-சேவை மையங்களில் இப்படி ஒரு வசதியா?…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன நலத்திட்டங்கள், அரசாணைகள் மற்றும் முதல்வரின் துறை சார்ந்த அறிவிப்புகள் என அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை தமிழரசு மாத இதழ் தொகுத்து வழங்கி வருகின்றது. அப்படிப்பட்ட இந்த இதழ் தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழரசு இதழை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் சந்தா தொகையை அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக செலுத்தும் வசதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஆதார் மூலம் இதை செய்யலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழகத்தில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை” என்ற புதிய திட்டம் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ- சேவை மையங்களில்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இ சேவை மையங்களில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் மட்டும் பரிசீலனைக்குப் பிறகு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று  முதல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழையும் இ சேவை மையம் வாயிலாகப் பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்க ஆர்டிஓ விசாரணையில் ஒப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 23 வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |