பிரான்சில் கொலையான நிர்வாக காவல்துறை பெண் ஊழியரின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கள் மீது போர் அறிவித்ததாக தெரிவித்துள்ளார். பிரான்சில் நிர்வாக காவல்துறை ஊழியரான Stephanie Monferme என்ற பெண்ணை, துனிசியா நாட்டை சார்ந்த 49 வயதுடைய நபர், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் மறைந்த Stephanie Monferme க்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் […]
