Categories
உலக செய்திகள்

காற்றில் பறந்த ஊரடங்கு….!! ”ஒரே இடத்தில் கூடிய”… லட்சக்கணக்கானோர் ….!!

பங்களாதேஷில் ஊரடங்கை மீறி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிசடங்கில் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் தலைவரான மௌலானா ஸுபைர் அஹ்மத் அன்சாரின் இறுதி சடங்குக்கு 5 பேருக்கு மேல் கூட கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கட்டுக்கடங்காத அளவு மக்கள் வந்து கூடியுள்ளனர். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பிரஹ்மன்பரியா மாவட்டத்தில், சாலைகளில் மக்கள் அதிகளவில் நிரம்பியதால் அதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு முக்கிய ஆலோசனை!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]

Categories

Tech |