பங்களாதேஷில் ஊரடங்கை மீறி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிசடங்கில் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் தலைவரான மௌலானா ஸுபைர் அஹ்மத் அன்சாரின் இறுதி சடங்குக்கு 5 பேருக்கு மேல் கூட கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கட்டுக்கடங்காத அளவு மக்கள் வந்து கூடியுள்ளனர். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பிரஹ்மன்பரியா மாவட்டத்தில், சாலைகளில் மக்கள் அதிகளவில் நிரம்பியதால் அதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் […]
