பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோழிகளை கொல்வதற்கு தடை விதித்க்கவுள்ளதால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கோழிகளை கொல்வதற்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி கோழிகளை கழுத்திலுள்ள சுவாசக் குழாயை துண்டித்து பிறகு கோழிகளை கொல்ல வேண்டும் .ஆனால் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர் .ஐரோப்பிய வழக்கப்படி கோழிகளை ஸ்டன் […]
