Categories
உலக செய்திகள்

2 வருடங்களுக்கு பின்…. மெக்காவில் களைக்கட்டிய கூட்டம்…. 10 லட்சம் மக்கள் அனுமதி…!!!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக கூட்டம் இல்லாமல் இருந்த மெக்கா, நேற்று 10 லட்சம் மக்களுடன் களைக்கட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருடந்தோறும் இஸ்லாமியர்கள் புனித பயணமாக  செல்வார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, அங்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட புனித பயண சடங்குகளில் கலந்து கொள்ள 10 லட்சம் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியின் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துபோன இந்துமத ஊழியர்…. பின் இஸ்லாமிய குடும்பத்தினரின் நெகிழ்ச்சி செயல்…..!!!!

பீகாரில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் தன் கடையில் பணிபுரிந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்துவைத்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வைரலாகியது. இந்த நிலையில் முகம்மது ரிஸ்வான் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது “நாங்கள் பீகாரில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறோம். எங்களது கடைக்கு சென்ற 20 வருடங்களுக்கு முன் ராம்தேவ் ஷா(50) என்பவர் வேலைக்கு வந்தார். […]

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து…. இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு கடும் கண்டனம்…!!!

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அரபு நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மா, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்தது குறித்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் முகமது நபிகள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது அவரின் கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறது. அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, உடனடியாக அவர் கட்சி பதவியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்…. அதிபரின் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நேற்று ரம்ஜான் தின சிறப்பு நிகழ்ச்சியானது வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசியதாவது, உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்கா நாடானது இஸ்லாமியர்களால் நாளுக்கு நாள் வலுப்பெறுவதாக கூறியுள்ளார். எனவே மத நம்பிக்கைகளுக்காக யாரும் ஒடுக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நெருங்கும் அதிபர் தேர்தல்…. அதிபர் வேட்பாளரிடம் முஸ்லீம் பெண் கேட்ட கேள்வி…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தலையில் அணியக்கூடிய ஸ்கார்ப் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் தங்களின் மதம் குறித்த ஒரு விஷயம் அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவதை  அவர்கள் விரும்பவில்லை. அந்நாட்டின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிராக களமிறங்கியுள்ள அதிபர் வேட்பாளரான மரைன் லீ பென், தான் அதிபரானால், பொது வெளிகளில் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்கவுள்ளதாகவும் தடையை […]

Categories
உலக செய்திகள்

டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக…. இஸ்லாமியர்கள் தராவீ இறைவணக்கம்….!!!!

அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் தராவீ இறைவணக்கம் செலுத்தினர். அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் மேன்ஹேட்டனில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் டைம்ஸ் சதுக்கம், மிகப் பெரிதான வர்த்தக பகுதி மற்றும் சுற்றுலா தளமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அங்கு சுமார் 5 கோடி மக்கள் வருகை தருகிறார்கள்.  இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக் கூடிய நோன்பை முடித்துவிட்டு, டைம் சதுக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நோம்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு வருடமும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை போன்றே 2022 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமியர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 2022ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: இஸ்லாமியர்கள் கடை நடத்த கூடாது?….. அடுத்த பரபரப்பு…..!!!!!

கர்நாடகாவில் இந்து மத திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா 2 வருடங்களுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சாதி, மத வித்தியாசங்கள் இன்றி பலரும் பங்கெடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில் திருவிழா பகுதிகளில் கடைகளை அமைக்க இஸ்லாமியர்களுக்கு புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்பே பாஜக, பஜ்ரங்தன் தள் மற்றும் விஷ்வ இந்து […]

Categories
தேசிய செய்திகள்

31% மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்ருக்காங்க… “வந்து வாக்கு கேட்பார்கள்”…. பிரதமர் மோடியை விமர்சித்த ஓவைசி!!

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசம் கித்தோர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில்  பேரணியானது நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசியதாவது, “இந்தியாவில் 100 கோடி மக்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 31 சதவீதம் மக்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.. […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமியர்களின் கல்லறைகளை இடித்த இஸ்ரேல்!”.. போராட்டம் நடத்திய பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்..!!

ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அக்சா மசூதியின் அருகில் இருக்கும் உள்ள Al-Yusufiye என்ற கல்லறை தோட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின், கல்லறைகளை, இஸ்ரேல், புல்டவுசர்கள் மூலம் இடித்து தள்ளியிருக்கிறது. இதில், அந்த கல்லறையிலிருந்த உடல்களின் எலும்புகள் வெளியில் தெரிந்திருக்கிறது. பாலஸ்தீன மக்கள் அவற்றை சேகரித்து […]

Categories
மாநில செய்திகள்

“நியாயமான தீர்ப்பு வழங்கும் வரை போராடுவோம்”… இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இஸ்லாமியர்கள் கூறியுள்ளனர். 56 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இளைக்கும் வகையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு இருப்பதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிவாசலை சட்டவிரோதமான இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிவாசல் இடிப்பு தினமான […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மக்களை சீண்டாதீங்க…! பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்… துருக்கி ஜனாதிபதி திடீர் உத்தரவு …!!

பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின்  பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அதிகம் நேசிக்கிறோம்.. எனவே தீர்ப்பை ஏற்கிறோம் – இந்திய முஸ்லீம் வாரியம் அதிருப்தி …!!

அயோத்தி தொடர்பாக  உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தங்களது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொதுச்செயலாளர் மௌலான வாலி ரஹ்மானி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “எவரும் மனது உடைந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நமது நாட்டின் நீதி பரிவாரத்தின் மிக உயர்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நாம் பிறந்த தாய் நாடான இந்தியாவை […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் ….!!

பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு இறுதியில் இவர் இரண்டாவது மனைவி அசாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை… இஸ்லாமியர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.. அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த இஸ்லாமியர்கள் போராட்டம்….. ஒத்துழையாமை இயக்கம் என்று எச்சரிக்கை …!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த இஸ்லாமியர்கள் போராட்ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் பேசியதாவது ,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் […]

Categories

Tech |