Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சேவையா?…. 30 ரூபாய் மட்டுமே வாங்கும் மருத்துவமனை… எங்கு தெரியுமா..?

மன்னார்குடியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  ரூ.30 கட்டடத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஐடி ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர்  மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மண்ணை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! 40 லட்சத்தில் கிருஷ்ணருக்கு கோவில்…. அசத்தும் இஸ்லாமியர்…. எதற்காக தெரியுமா…??

முஸ்லீம் ஒருவர் கிருஷ்ணர் கோவில் அமைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தூங்கா எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில்நவ்சத் ஷேக் எனும் இஸ்லாமியர் சுமார்  40 இலட்சம் செலவில் பார்த்தசாரதி கோவில் என்னும் பெயரில் கிருஷ்ண பகவானுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் தன் கனவில் கிருஷ்ணபகவான் வந்து தனக்கு  கோவில் கட்டும் படி கூறினார்  என சொல்கிறார்.  தற்போது கோயில் கட்டப்படும் இடம் அவருக்கு சொந்தமான இடமும் அல்ல அவர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென கூச்சலிட்டார்…. மத வெறுப்புக்கு ஆளான பெண்…. கேமராவில் பதிவான காட்சி….!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் இஸ்லாமிய வெறுப்பு துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Nottinghamshire-ல் கடந்த 19-ஆம் தேதி இஸ்லாமிய பெண் ஒருவர் மற்றொரு பெண்ணால் வெறுக்கப்பட்டு பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் Nottinghamshire-ல் உள்ள Mansfield பகுதியில் 2 இஸ்லாமிய பெண்கள் 3 வயது சிறுவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை குறுக்கிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஜாகிர் நாயக்கின் யூடியூப் சேனலுக்கு தடை..!!

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் திரு ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் அவரது யூடியூப் சேனலுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இஸ்லாமிய மத பிரச்சாரகர் திரு சாகிர் நாயக் தனது பீஸ் டிவி மூலம் மத வெறுப்புணர்வை தூண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிவி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ் ஆப் என்ற மொபைல் போன் செயலி மூலம் மத வெறுப்புணர்வையும் இந்தியாவுக்கு எதிரான […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இந்து கோயிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் …!!

காரைக்காலில் இந்து கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திரு. அப்துல் காதர் இவர் கிலாசாக் குடியில் விவசாய நிலம் வாங்கியுள்ளார். கீழக்காசாக் குடியில் பழங்காலத்திலிருந்தே ஒரு பனை மரமும் ஒரு சூழமும் வைத்து ஒத்தை பனை மர முனீஸ்வரர் என்று அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இடத்தை வாங்கிய பின்பு அங்கு பொதுமக்கள் வழிபாடு செய்வதே தெரியாத […]

Categories
தேசிய செய்திகள்

800 கிலோ மீட்டர் நடைபயணம்… ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு வந்தடைந்த இஸ்லாமியர்….!!

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு இஸ்லாமியர் ஒருவர் 800 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சந்த்குரி என்ற கிராமம் ராமரின் தாயான கௌசல்யா பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த முகமது பயாகான் என்ற இஸ்லாமியர் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்கும் நோக்கத்துடன் சுமார் 800 கிலோமீட்டர் அவரது கிராமத்தில் இருந்து நடந்தே அயோத்தி வந்தடைந்துள்ளார். இந்நிகழ்வை விமர்சிக்கும் மக்களை பற்றி பேசிய பயாஸ்கான்,” பாகிஸ்தானில் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இஸ்லாமியரிடம் பொருள் வாங்க மாட்டேன்”… மறுத்த நபரை கைது செய்த போலீசார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவரிடம் இருந்து பொருள் வாங்க மறுத்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த கொரோனாவுக்கு சாதி, மதம், இனம் என வேறுபாடெல்லாம் தெரியாது.. அனைத்து மக்களிடமும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இருப்பினும், கொரோனா இந்தியாவில் பரவுவதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற ரீதியில் தொடர்ந்து இங்கு வெறுப்புணர்வுப் பரப்புரை சில நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டம் […]

Categories

Tech |