Categories
தேசிய செய்திகள்

“குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்”…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]

Categories
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்: எப்போது விண்ணில் ஏவப்படும்?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

சந்திரயான்2 விண்கலமானது சென்ற 2019ம் வருடம் ஜூலை 22ம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், படிப் படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அதே வருடத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. இருப்பினும் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது. நிலவின் இருண்டபக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்புகொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

2-வது ராக்கெட் ஏவுதளம்…. எங்கென்னு தெரியுமா?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்…..!!!!!!!

இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், மற்ற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இருஏவுதளங்கள் இருக்கின்றன. இந்நிலையில் எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு ஆகிய பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மற்றொரு ஏவுதளம் அவசியமாகிறது. அதன்படி அந்த ராக்கெட் ஏவுதளமானது குலசேகரபட்டினத்தில் அமைய இருக்கிறது. தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட் பயணம் தோல்வி….!!!!

புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03  என்ற அதிநவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எப்.10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன. 26 மணி நேர கவுண்டவுன் நிறைவடைந்ததும் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் – இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் உரையாற்றிய திரு. சிவன் கொரோனா பரவல் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறினார். பெரும் தொற்று முடக்கத்தால் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் திட்டமிட்டபடி 2022-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்கப்பட்டது…?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்க படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனியார் மயமாக்க உள்ளதாக நெடுநாட்களாக  கருத்து நிலவுகிறது. இது இந்திய அரசின் பொருளாதார சுமையை குறைக்கும் என்றும்  அது விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு புதிய பாய்ச்சலுக்கு  வழி வகுக்கும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது  மற்றொரு தரப்பு விண்வெளி ஆராய்ச்சி முதலானவை  அனைத்து  மக்களுக்காக எடுக்க வேண்டும் என்றும் தனியார்மயம் ஆனால்  அது அந்தந்த நிறுவனங்கலின் நலன்களுக்கான ஆராய்ச்சியாக […]

Categories

Tech |