Categories
உலக செய்திகள்

“Beersheba நகரத்திற்கு வருகைபுரிந்த பிரதமர்”… திடீரென்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்… இணையத்தில் வெளியான வீடியோ…!!

இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்த நகரத்தின் மீது திடீரென்று ராக்கெட்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள Beersheba என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்திருந்தார். அப்போது Gaza நகரத்திலிருந்து பிரதமர் வருகை புரிந்த Beersheba நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளி பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம் ..!!பிரதமர் வருகை தந்த நகரில் ராக்கெட் தாக்குதல் ..பாதுகாவலர்கள் அழைத்துக் கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் ..!!

இஸ்ரேலில்  பிரதமர் வருகை தந்த  நகரில் திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவிலிருந்து இஸ்ரேலின் பீர்ஷேபா  நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பீர்ஷேபா  நகருக்கு வருகை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj — Amichai […]

Categories
உலக செய்திகள்

5 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி… இஸ்ரேலின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

இஸ்ரேலை சேர்ந்த பிரபல நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது. அதிவேக ரீசார்ஜ் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோர் டாப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது. அந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த அதிவேக பேட்டரி தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் வாகன […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கர்ப்பிணியின் சிசுவுக்கு கொரோனா…. வயிற்றிலேயே உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று  தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

“இரவில் நடந்த பயங்கரம்!”.. ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… அனைத்தையும் முறியடித்த சிரியா..!!

தலைநகர் டமாஸ்கஸ் மீது நேற்றிரவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முழுவதுமாக சிரியா ராணுவம் முறியடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிரியாவில் ஈரானிற்கு ஆதரவாக நடந்த போராளிகளை நோக்கி தன் முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட சில தினங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் சிரியாவில் வெடித்தது. இந்த யுத்தத்தால் பாதிப்படைந்த நாட்டில் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக ஈரானிய […]

Categories
உலக செய்திகள்

95.8% நல்ல பலன் தருது.. தடுப்பூசியை ஆய்வுசெய்த இஸ்ரேல்… வெளியிட்ட முக்கிய தகவல்…!

பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கு 95.8 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 212 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் சில மருந்துகள் மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் இதுவரை 4.25 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து 95.8%  பயன் தருவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 99.2சதவீதம் கடுமையான நோய் தொற்று […]

Categories
உலக செய்திகள்

மக்கள் தடுப்பூசி போட்டால்…. பாரில் இலவச அறிவிப்பு…. இஸ்ரேல் நாட்டில் வினோதம் …!!

கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாறியதோடு சில விசித்திரமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இஸ்ரேலில் தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அங்குள்ள ஒரு பார் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அந்த பார் நிறுவனம் இலவசமாக பானம் வழங்க முடிவு செய்துள்ளது.  இஸ்ரேல் நாட்டின்  மொத்த மக்கள்தொகை 90 லட்சம். அதில்  43% பேருக்கு கொரோனா வைரஸிற்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம்… மீட்டெடுக்க இப்படி ஒரு திட்டமா…? மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.  இஸ்ரேல் மற்றும் கிரீஸ் போன்ற போன்ற நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் கடந்த திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் போன்றோர் அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்கள் பெற்ற சுற்றுலா பயணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த தடைகளும் இன்றி, […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அளிக்கப்பட்ட மறுநாளே…. 240 பேருக்கு நேர்ந்துள்ள நிலை… அதிர்ச்சி தகவல்…!!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் நாடானது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். மேலும் இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட  அடுத்த நாளே சுமார் 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பைசர் […]

Categories
உலக செய்திகள்

மூத்த விஞ்ஞானி படுகொலை…. “இஸ்ரேலின் அதிர்ச்சி வைத்தியம்” ஈரான் பகிங்கர குற்றசாட்டு…!!

மூத்த அணு விஞ்ஞானி படுகொலை சம்பந்தமாக தற்போது ஈரான் பயங்கர குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ஈரானை சேர்ந்த அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும், மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத் செப்டம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது. இந்த கொலைக்கு பின்னணியில்இஸ்ரேல் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக இஸ்ரேலின் உளவு துறை மோசேத் அமைப்புதான் இந்த செயலை அரங்கேற்றியதாக […]

Categories
உலக செய்திகள்

சிறுமியுடன் நீந்தும் 11 அடி நீள பாம்பு…. வைரலாகும் காணொளி….!!

8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும்.  அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.  இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி […]

Categories
உலக செய்திகள்

2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை… தொல்லியல் துறை கண்டுபிடிப்பு…!!!

ஜெருசலேம் நகரில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் ஜெருசலேம் நகர் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்நகரில் கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் அரசர்கள் பலர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல அன்னிய படையெடுப்புகளை நேருக்கு நேர் எதிர் கொண்டவர்கள். இந்த நிலையில் கி.மு.701 ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்களின் படையெடுப்பு முற்றிலும் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்… வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்…!!!

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி கையெழுத்தாகியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில்… திடீரென சரிந்த மணப்பெண்… பின் அதிர்ச்சியடைந்த கணவர்..!!

இஸ்ரேலில் திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் மணமேடையில் மாரடைப்பால் சரிந்து விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  இஸ்ரேலில் மருத்துவரான இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமண நிகழ்ச்சியின்போது கணவருடன் மணமேடையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே சுருண்டு விழுந்து இருருக்கிறார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவர்களான அப்பெண்ணின் நண்பர்கள் உடனடியாக அவருக்கு CPR என்னும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததால் கணவர் உட்பட பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். நெகேவ் (Negev) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கு” – அமைச்சர் ஜெய்சங்கர்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரகம் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தால் அபுதாபிக்கும் டெல்லிக்குமான நட்பு வலிமைப்பட்டு வருவதால் இந்தச் சூழல் இந்தியாவிற்கு  ஏராளமான வாய்ப்புகள் உருவாக வழிவகுத்துள்ளது. மேலும் இந்தப் புதிய நடவடிக்கையை வரவேற்பதாகவும்,  இதற்காக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைதி நடவடிக்கையை குறித்து மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

“மண்பானைக்குள் தங்கக் காசுகள்”… இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலில் உள்ள ஒரு சதுக்கத்தில் சுத்தமான 24 காரட் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 9ஆம் நூற்றாண்டில் உபயோகிக்கப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னதாக உள்ள தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மண்பானையில் நிறைய தங்க காசுகள் நிரப்பப்பட்டு இருந்தது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அது […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் ஆளில்லா விமான விபத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, தாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த ஜூலை மாதம் வான் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதனால் இஸ்ரேல் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்ததால், லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் சைபர் தாக்குதல்… துல்லியமாக முறியடித்த இஸ்ரேல்…!!!

தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத்துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடகொரியா ராணுவத்தின் உளவு அமைப்பான லாக் 110 கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் லாசரஸ் என்ற குழு இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத் துல்லியமாக முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வடகொரியா தனது தோழமை நாடான ஈரானுக்கு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… முதற்கட்டமாக தொலைபேசி சேவை தொடக்கம்…!!!

தூதரக ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தொலைபேசி சேவை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… துருக்கி அதிபர் பரிசீலனை…!!!

இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்…!!!

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.   இஸ்ரேல் கடந்த 1948ம் ஆண்டு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக போரில் இறங்கினர். அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. இருந்தாலும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபுநாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டுடன் தூதரகம் மற்றும் வர்த்தகம் என எந்தவிதமான உறவுகளையும் அரபு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு மிகச்சிறந்த தடுப்பூசி கைவசம்… இஸ்ரேல் அறிக்கை…!!!

கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் இருப்பதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக செயல்பட்டு வரும் இஸ்ரேலில் தடுப்பூசி உருவாகும் முயற்சியில் ஏற்பட்டிருக்கும்  முன்னேற்றத்தை அறிய ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், தனது அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஐஐபிஆர்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

30 வினாடிகளில் கொரோனா ரிசல்ட்…. இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா முயற்சி….!!

கொரோனா தொற்றை விரைவில் கண்டறியக்கூடிய கருவியை தயாரிக்க  இஸ்ரேலுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் தயார் செய்ய இருக்கிறார்கள். கொரோனா நோய்க்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை கருதப்படுகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலும். இருந்தாலும் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது. அதனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

இஸ்ரேல் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு… உற்று நோக்கும் உலக நாடுகள் …!!

 இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – கெத்து காட்டும் இந்தியா

கடந்த ஆறு மாதங்களாக உலகிற்கே சிம்ம சொப்பனமாக இருந்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளில் மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் உலக அரங்கின் போட்டியில் இந்தியாவும் முன்னணி வரிசையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

புதிய சட்டத்தால் ஆத்திரமடைந்த மக்கள்…. பிரதமர் பதவி விலக கோரிக்கை….. போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு….!!

இஸ்ரேல் அறிவித்துள்ள சட்டத்தால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் வரையறுக்கப்பட்ட மேற்பார்வையுடன் கொரோனா வைரஸினை கையாள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தினை அனுமதிக்கின்றது. தற்போது புதிதாக போடப்பட்டுள்ள புதிய கிராண்ட் கொரோனா சட்டமானது அமைச்சரவை மற்றும் புதிய ஊரடங்கு போன்ற அவசரமாக செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உதவி செய்கின்றது. பின்னர் 24 மணி நேரத்திற்கு பின்னர்தான் பாராளுமன்றம் முடிவுகளை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிப்பு எதிரொலி… போலீசார் மீது மிளகுப் பொடி தூவிய போராட்டக்காரர்கள்…!!

போராட்டத்தில் காவல்துறையினர் மீது மிளகுப்பொடியை போராட்டக்காரர்கள் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கையாள்வதில் ஒரு சில அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் புள்ளிவிவரங்களை மறைப்பது, ஊழல் போன்ற விவகாரங்கள், லாக்டவுன், பொருளாதார இழப்பு ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலில் ஜெரூசலேமில் சனிக்கிழமையன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்ஹாயு வீட்டின் முன்னாலும் டெல் அவிவில் உள்ள பூங்கா ஒன்றிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் […]

Categories
உலக செய்திகள்

காரில் இளம்பெண்ணுடன்…. நெருக்கமாக இருந்த ஐ.நா அதிகாரி… வெளியான சர்ச்சை வீடியோ..!!

ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சோதனை வெற்றி…! ”கொரோனாவுக்கு முடிவுரை” பட்டைய கிளப்பிய இஸ்ரேல்…!!

தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம்: ஐசிஎம்ஆர்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]

Categories

Tech |