இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல்வேறு வருடங்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இருப்பினும் சென்ற ஓராண்டாக இருநாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் சென்ற சில தினங்களாக மீண்டுமாக மோதல் ஏற்பட்டுள்ளது. 3 தினங்களாக நடந்த ஆபரேசன் பிரேக்கிங் டான் வாயிலாக கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது. எனினும் இத்தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என […]
