Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம்…. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தணும்…. வலியுறுத்திய இந்தியா….!!!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல்வேறு வருடங்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இருப்பினும் சென்ற ஓராண்டாக இருநாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் சென்ற சில தினங்களாக மீண்டுமாக மோதல் ஏற்பட்டுள்ளது. 3 தினங்களாக நடந்த ஆபரேசன் பிரேக்கிங் டான் வாயிலாக கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது. எனினும் இத்தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த அல்ஜசீரா பத்திரிக்கையாளர்….. அமெரிக்க தடவியல் நிபுணர்களிடம் குண்டு ஒப்படைப்பு….!!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல ஆண்டுகளாக கடுமையான பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீன நாட்டினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும். கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இஸ்ரேல் வீரர்கள் ஜெனின் நகருக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்த […]

Categories
உலக செய்திகள்

“இவர்களின் பழிவாங்கும் செயலுக்கு”…. பலியான சிறுவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பல ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. தற்போது ஜெருசலேம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டு கொன்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் தூங்கியபோது ஏவுகணை தாக்குதல்.. தரைமட்டமான குடியிருப்பு.. வெளியான வீடியோ..!!

பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதில் ஒரு குடியிருப்பு தரைமட்டமாகியுள்ளது.  சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பாவியான பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர். மேலும் இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதால் பொதுமக்கள் தப்பிக்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Photo of a launch from #Gaza this evening towards #TelAviv, #Israel […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் தாக்குதல்.. ரம்ஜான் பெருநாளன்று குடும்பமே பலியான கொடூரம்..!!

இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பெருநாள் அன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பண்டிகை கொண்டாடி கொண்டிருந்த ஒரு குடும்பமே  கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர தாக்குதலில் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் குடும்ப தலைவர் […]

Categories

Tech |