இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது மேற்குகரை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வந்துள்ள நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டுத் தளத்தில் மோதல் பயங்கரமாக வெடித்துள்ளது. அதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கான பதிலடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக […]
