அல்ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் […]
