காயமடைந்த தந்தையை டெல்லியில் இருந்து 1200 கி.மீ தொலைவில் உள்ள சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்த சிறுமிக்கு இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெல்லி குர்கானில் சைக்கிள் ரிக்ஸா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர் மோகன் பஸ்வான். விபத்தில் காயமடைந்த அவரை பார்க்க பீகாரில் இருந்து மகள் ஜோதிகுமாரி மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தார். மார்ச் 25ம் தேதி திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வருமானம் இன்றி இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் காயமடைந்த தந்தையை பிகருக்கு […]
