Categories
உலக செய்திகள்

“இழப்பீட்டு தொகையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்!”.. -பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்..!!

பிரான்சில் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு, இழப்பீடு, 200 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பை சமாளிக்க, ஒவ்வொரு மாதமும் 2,000 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெரும் அனைத்து குடிமகனுக்கும் 100 யூரோ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, மோட்டார் சைக்கிளும், காரும் ஓட்டாதவர்களையும் சேர்த்து சுமார் 34 மில்லியன் மக்களுக்கு பணவீக்க உதவிக்தொகை வழங்கப்படும் என்று அரசு […]

Categories
உலக செய்திகள்

இரட்டை கொலை செய்த இளைஞர்.. ஊக்க தொகை வழங்கிய ஜனாதிபதி.. வெளிவந்த தகவல்..!!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரை கத்தியால் குத்தி கொன்ற பாலஸ்தீன இளைஞரின் குடும்பத்தாருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி இழப்பீடு தொகை அளித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையேயான மோதலில் பல சேதங்கள் ஏற்பட்டது. எனவே அதற்கு உதவி தொகையாக, அமெரிக்கா 112 மில்லியன் டொலர் அளித்தது. இதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியான Mahmoud Abbas இழப்பீடு வழங்கியிருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் வருடத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த Al-Halabi என்ற இளைஞர் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களை […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட எவர்கிவன் கப்பல்.. எகிப்து அரசிடம் மாட்டிக்கொண்ட நிலை..!!

எகிப்து அரசு, இழப்பீட்டு தொகை தராமல் எவர்கிவன் சரக்கு கப்பல் வெளியேற்ற அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.  எவர்கிவன் சரக்கு கப்பல், கடந்த மார்ச் 23-ம் தேதியில் தொடங்கி ஏறக்குறைய சுமார் ஒரு வாரமாக சூயஸ் கால்வாயின் இடையில் மாட்டிக் கொண்டது. இதனால் சுமார் 400க்கும் அதிகமான சரக்கு கப்பல்கள் பயணிக்க வழி இல்லாமல் அதிகமான வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. எனவே எகிப்து அரசு, சுமார் ஒரு மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக தருமாறு எவர்கிவன் கப்பல் […]

Categories
உலக செய்திகள்

“உழைப்பிற்கு இழப்பீட்டு தொகை வேண்டும்”.. இல்லையெனில் கப்பல் நகராது.. கால்வாய் ஆணையம் கோரிக்கை..!!

சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிவன் கப்பலை நீண்ட நாட்களாக போராடி வெளியில் எடுத்ததற்காக கால்வாய் ஆணையம் இழப்பீட்டு தொகையை கோரியுள்ளது.  சூயஸ் கால்வாயின் இடையில் எவர்கிவன் கப்பல் நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின்பு தற்போது தான் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிர்வாகம் அங்கிருந்து எவர்கிவன் பயணத்தை தொடர அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் கால்வாய் ஆணையம் நீண்ட நாட்களாக போக்குவரத்து முடக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு […]

Categories

Tech |