Categories
தேனி மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு மட்டும் போதாது…. குண்டரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாஜகாவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் பாஜகவினர் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கியவர்களில் இதுவரை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே வழக்குபதிவு செய்த 4 பேரையும் குண்டர் தடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்…. அறுவடை செய்யமுடியாமல் வேதனை…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |