இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் காளிச்சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மோதி விபத்து அடைந்துள்ளது. இந்த விபத்தில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு […]
