Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை தர தரவென இழுத்து… ஆற்றில் முக்கி கொல்ல முயன்ற இளைஞர்..!!

பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டென்சன் ஆனா…. போலீஸையே போடுவேன்…. வீர வசனமிட்ட இளைஞர் கைது….!!

மையலாடுத்துறை அருகே போலீசாரை போடுவேன் என வசனமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே வசித்து வருபவர் செல்வமணி. இவர் காவல் நிலையம் ஒன்றில் உள்ள போலீஸ் தொப்பியை திருடி அதனை தலையில் மாட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வீர வசனத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த வசனம் வைரல் ஆகவே இதை கண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் குறிப்பிட்டிருந்த வசனம் என்னவெனில், யாருக்கேனும் போலீஸ் தொப்பியை போட தைரியம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு… கொரோனவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் ராயபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: தீ எளிதில் பரவும் இடங்களில் நின்று சானிடைசர் பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

கரோனா இளைஞர்களுக்குப் பரவுமா? -புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 4 விழுக்காட்டினர் உயிரிழக்கிறார்கள். பெரும்பாலும்  60 வயதைக் கடந்தவர்கள்  15 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த வைரஸ் தொற்றால் இளைஞர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் – போலீசிடம் சிக்கியது எப்படி?

காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து […]

Categories

Tech |