ராஞ்சி அருகே காதல் தோல்வி அடைந்த இளைஞனொருவன் மின்கோபுரத்தில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலியிடம் தன் காதலைச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து விரக்தியடைந்த இளைஞன் உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கீழே இறங்குவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்தனர். பின்னர் அவரின் காதலியை அழைத்து வந்து மின் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். பிறகுதான் தெரியவந்தது […]
