Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இளைஞர் மீது தாக்குதல் ..!!

ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்ததாக இளைஞரை தாக்கிய நிகழ்வு சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுஜாப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஷூ கடையை திறந்து வைத்து இருந்ததாக தந்தை மற்றும் மகனுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த்நா என்பவர் இளைஞரை அறையும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகி பரபரப்பை […]

Categories

Tech |