குடும்ப தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணிபுரிந்தார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக கணவனுக்கும் மனைவிக்கும் […]
