Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டான இளைஞரின் உடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1000 கடனுக்கு ரூ.1 கோடி…. இளைஞன் தற்கொலை வீடியோ…. பெரும் அதிர்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அவசர தேவைக்காக தனக்கு தெரிந்த நபரிடம் வட்டி பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து தினேஷ் மொத்தமாக கட்டியுள்ளார் . ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பணத்தாசைக்கு எல்லை இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

பிரியாணி சாப்பிட்டதில் வந்த தகராறு…. இளைஞருக்கு நேர்ந்த சோகம்…. கதறும் பெற்றோர்….!!!!

சென்னையில் உள்ள ராஜாமுத்தையாபுரத்தில் இளங்கோ-சங்கரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ் (வயது 24) என்ற மகன் இருந்தார். இவர் ராஜாஅண்ணாமலைபுரத்தில் காமராஜர் சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சாப்பிட்டதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்டதற்கு பணத்தை கொடுக்காமல் செல்போனை கொடுத்ததால் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
அரசியல்

“இது 12-வது உயிர்!”…. இனியும் தாமதம் வேண்டாம்…. உடனே நிறுத்துங்க…. அன்புமணி ராமதாஸ் அதிரடி….!!

பா.ம.க இளைஞர் அணியின் தலைவராகவும், மக்களவையின் உறுப்பினராகவும் இருக்கும் அன்புமணி ராமதாஸ் இணையதள சூதாட்டத்திற்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் உள்ள கோயம்பேட்டில் வசிக்கும் தினேஷ் என்னும் இளைஞர் இணையதள சூதாட்டத்தில் அதிகமான பணத்தை இழந்து கடன் தொல்லையால் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்தால் பலியாகும் 12வது உயிர் இது. இணையதள சூதாட்டம், […]

Categories
மாவட்ட செய்திகள்

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்…..!!

சென்னையில் ஒரு இளைஞர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில், வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென்று, தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், அர்ஜுனின் வீட்டிற்கு சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும், அந்த இளைஞன் தன் கைப்பட எழுதிய கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்வில் தோல்வி… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு சிகிச்சை பெற்றும்… உடம்பு சரி ஆகாததால்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“ஆண்களே உஷார்!”.. இப்படியெல்லாம் செய்யும் பெண்கள்.. இளைஞர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்” என் சாவுக்கு அவங்க 2பேரும் வரணும்…. யஷ் ரசிகர் தற்கொலை…!!

KGF படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகா மாநிலத்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணா(25). இவர் தீவிர நடிகர் யஷ் மற்றும் சித்தாராமையாவின் தீவிர ரசிகர் ரசிகர் ஆவார். இந்நிலையில் ராமகிருஷ்ணா தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன் என்றும், அம்மாவிற்கு நல்ல மகனாக இருக்க முடியல. அண்ணனுக்கு நல்ல தம்பியாக இருக்க முடியவில்லை. காதலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்ற இளைஞர்… திடீரென மாநகர பேருந்து முன் பாய்ந்து … சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய பானுமதி. இவர் வீட்டின் அருகே 33 வயதுடைய சதீஷ்குமார்பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசி உள்ளார். இதனையடுத்து பானுமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சதீஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடியால் கெட்ட வாழ்க்கை… காதல் திருமணம் முடிந்து… “மனைவி வீட்டுல இல்ல” கணவன் எடுத்த முடிவு…!!

திருமணமான சில மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்-அபிஷா. இருவரும் காதலித்து  வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவகுமார் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிவகுமாரிடம் கோபித்துக்கொண்ட அபிஷா அவர் வேலைக்கு சென்ற பிறகு தனது தாய் வீட்டிற்கு […]

Categories

Tech |