பிரேசிலில் குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்த இளைஞர், 2 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களை வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Santa Catarina மாநிலத்தில் இருக்கும் Saudades என்ற நகரில், 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த மையத்திற்குள் திடீரென்று 18 வயது இளைஞர் ஒருவர், சாமுராய் வாளுடன் நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை சராமாரியாக வெட்டி விட்டு தன் வயிறு மற்றும் கழுத்தில் வெட்டி […]
