Categories
உலக செய்திகள்

சந்தேகத்தால் நடந்த விபரீதம்…. கொடூர கொலை…. 46 பேருக்கு மரண தண்டனை…!!!

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… என்ன காரணம்?…

பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகாத உறவு…. இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. காரில் இருந்தவர் சுட்டுக்கொலை… மர்மநபருக்கு வலைவீச்சு…!!!

அமெரிக்க நாட்டில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 31 வயதுடைய சத்நாம் சிங் என்ற இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர் தன் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் நின்ற வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

ரசிகர்கள் இடையே நடந்த மோதல்…. கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கிரீஸ் நாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் கிரீஸ் அரசு இதுபோன்ற விளையாட்டுப் போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 9 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விரைவில் விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு அரசு […]

Categories
உலக செய்திகள்

‘எங்க மகனுக்கு நீதி கிடைக்கணும்’…. பரிசுகள் அறிவிப்பு…. கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்….!!

கடற்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் Carl Davies என்ற 33 வயது பிரித்தானியா கடற்படை வீரர் கடந்த 2011 ஆம் ஆண்டு மர்ம முறையில் உயிரிழந்துள்ளார். இவர் அடித்து நொறுக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு நீரோடையின் அருகே சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் Vincent […]

Categories
உலக செய்திகள்

படிப்புக்காக தான் இங்க வந்தான்..! லண்டனில் கொலை செய்யப்பட்ட இளைஞன்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

படிப்பதற்காக லண்டன் வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு லண்டனில் உள்ள Richard Upon Thames பள்ளிக்கு அருகே Hazrat Wali (18) என்ற இளைஞன் நடைபாதையில் நடந்த மோதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று Hazrat Wali என்ற இளைஞனுக்கும், அங்கிருந்த மற்ற நபர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடைபாதையில் நடந்த மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்த நிலையில் Richard Upon […]

Categories
உலக செய்திகள்

இளைஞர் உயிரோடு எரித்து கொலை.. இது தான் காரணமா..? மர்ம கும்பல் கொடூரச்செயல்..!!

லாத்வியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லாத்வியா நாட்டைச்சேர்ந்த 29 வயது இளைஞர் Normunds Kindzulis. இவரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்த இளைஞர் அவசர உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இதனாலேயே அவரது வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளார்கள். இக்கொடூர சம்பவத்தில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட Normunds மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் மருமகளுக்கு எப்படி நீ தொல்லை கொடுக்கலாம்”… இளைஞனை வெட்டி கொன்ற மாமனார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மருமகளுக்கு தொல்லை கொடுத்ததோடு அவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை மாமனார் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடியில் உள்ள மேலபனைக்குளம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜெபராஜ்-அஜிதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் அஜிதாவை கிண்டல் செய்துள்ளார். அதனால் அஜிதாவிற்கும் யோவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது யோவான் அஜித்தாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காவல்துறையினர்  யோவானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 4 […]

Categories
தேசிய செய்திகள்

“உன் தாலிக்கு 90 நாள் தான் டைம்” மகளை மிரட்டிய அப்பா…. பின்னர் நடந்த கொடூரம்…!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் அனிஷ்(27). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை படிக்கும்போது காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களுடைய காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலதடவை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவருக்கு பித்து பிடிச்சுருக்கு” மனைவி எடுத்த முடிவு…. பறிபோன கணவனின் உயிர்….!!

பேய் விரட்டுவதாக  கூறி இளைஞரை பிரம்பால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மகபூப் பாஷா(29) – ஆயிஷா(19) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இதனால் அவரது மனைவி ஆயிஷா செங்குன்றத்தில்  உள்ள சங்கர்(49)  என்ற சாமியாரிடம் மகபூப் பாஷாவை அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுவர் பிரச்சனையால் இளைஞர் கொலை ….!!

பரமக்குடி அருகே சுவர் பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டையல் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் பாலுகரசு வீட்டிற்கு இடையிலான சுவர் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு துரைராஜ் என்பவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் பாலுகரசு ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கூடலிங்கம் […]

Categories

Tech |