Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேர்க்குநேர் மோதிய இருசக்கர வாகனம்… இளைஞனுக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரு மேல தப்பு இருக்கும்…? பரிதாபமாக பறிபோன உயிர்… பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள ரெட்டையூரணி பகுதியில் அருணாச்சலம்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று உச்சிப்புளியை அடுத்துள்ள அலைகாத்தவலசைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து திரும்பி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த உடல்… நீச்சல் தெரியதால் நடந்த விபரீதம்… கதறி அழும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மகேஸ்வரன்(27). இந்நிலையில் மகேஸ்வரன் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர் பெரியார்நகர் பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளிக்க சென்றுள்ளனர். மேலும் இவருக்கு நீச்சல் தெரியாமல் இருந்ததால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதியதில்… இளைஞர் பரிதாப உயிரிழப்பு… இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் எதிரே வந்த மொபட் மீது மோதியல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் மோகன்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் போர்வெல் மோட்டார் பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனம் மூலம் வேலை முடித்து விட்டு மோகன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து எருமைப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் மொபட்டில் எதிரே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்டுக்குட்டியை தேட சென்ற… வாலிபருக்கு நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பூசாரிநாயக்கன்பட்டியில் வெள்ளைச்சாமி(21) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டுக்குட்டி காணாமல் போன நிலையில் வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… பலமாக மோதிய வேன்… பின்னர் நடந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன்  இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories

Tech |