Categories
அரசியல்

வினாத்தாள் கசிவு…. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்…. இல்லனா நம்பிக்கை போய்டும்….  அன்புமணி ராமதாஸ்….!!!

பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

பஞ்சாப் மாநிலத்தில், பட்டப்பகலில் அகாலி தள கட்சியின் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜித் சிங். இவர் அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தார். இந்நிலையில் அண்மையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறியுள்ளார். கார் கதவைத் திறக்கும் போது, அருகில் இருந்து ஓடி […]

Categories

Tech |