தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் கூட திமுக வெற்றி பெற்றது மாபெரும் சரித்திர சாதனையாக கருதப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. திமுகவின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மேயர் துணை மேயர் பதவிகளுக்கான ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேயர் துணை […]
