Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக சென்ற கணவன் மனைவி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆதிபட்டியில் உள்ள சாஸ்தா கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு ஜெயப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் போடியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவரும் ஆதிபட்டியில் இருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சும்மா உக்காந்திருந்தேன்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆடுகளை மேய்க்க சென்ற இளைஞன் மீது பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருக்களையனூர் பகுதியில் பழனியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேட்டுக்காடு என்ற பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளான். அப்போது அங்கு உள்ள பாறையின் அடிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் போது எதிர்பாரா விதமாக திடீரென பாறை […]

Categories

Tech |