14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் சேகரை பகுதியில் விஜய் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜய் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது […]
