இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு பரிதாபகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா இளவரசர் வில்லியம் கல்லூரி படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஒரு பெண் மெல்லிய உடையணிந்து அழகுற நடந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கண்டு வில்லியம் மயங்கி காதலில் விழுந்துவிட்டார். குறிப்பாக அந்த பெண் வேறு எவருமில்லை இளவரசி கேட் தான். அதுவும் முதலில் அவர்களின் காதல் மோதல், பிரிவு என பலவற்றை […]
