Categories
உலக செய்திகள்

ஒட்டு மொத்த நாடே கண்ணீரில்…. ஆனா பிரதமர் வீட்டில் மட்டும் இப்படி?…. பிரிட்டனை அதிர வைத்த குற்றச்சாட்டு….!!!!

பிரிட்டன் மகாராணியார் கணவரை இழந்த போது பொதுமுடக்க விதிகளை மீறக் கூடாது என்பதால் தனிமையில் துக்கம் அனுசரித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாக அதிர வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம் மதுபான பார்ட்டி ஒன்று பிரதமர் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் அரசியல் ஊழியர்களும், அரசின் ஆலோசகர்களும் அதிக அளவில் மது அருந்திவிட்டு நடனமாடி இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிரிட்டனே அன்றைய […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. தாத்தாவை போலவே பேரன்…. வைரலாகும் புகைப்படம்….!!

பிரிட்டன் இளவரசர் காலமானதை தொடர்ந்து தாத்தாவைப் போல் பேரன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. ஓய்வு பெறும் மூத்த அலுவலர்…. “14 வருஷம் சிறப்பாக பணியாற்றினார்” கௌரவிக்க சென்ற மகாராணி….!!

கணவன் இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிரிட்டன் மகாராணியார் தன் கடமையை செய்ய பணிக்கு சென்றுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. மரணப்படுக்கையில் மகனிடம் வைத்த கோரிக்கை…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

இளவரசர் பிலிப் கடைசி நாட்களில் தன் மகன் சார்லஸிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தன் மகன் சார்லஸிடம் சில ஆலோசனைகளை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. இவரும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் தான்…. வெளியான சொத்து மதிப்பு….!!

மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் நல்லடக்கம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு குறித்து செலிபிரிட்டி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மகாராணியை திருமணம் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. அவர் வலிகளுடன் இறக்க வேண்டும்…. கருத்து தெரிவித்த இளம்பெண்….!!

இளவரசர் பிலிப் மரணம் குறித்து இளம்பெண் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமான அதிகாரப்பூர்வ தகவலை ராஜ குடும்பம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் இளவரசர் அமைதியான முறையிலும், நிம்மதியான முறையிலும் காலமானார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பதிவுக்கு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் க்ரீன்கியர் என்பவர் தெரிவித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இளவரசர் அமைதியான முறையில் இறந்தது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு…. முப்பது பேர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான நபர்களின் பட்டியல்….!!

கொரோனா காலகட்டம் நிலவுவதால் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் 30 நபர்களின் பட்டியலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் குறித்து பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் எதிர்வரும் சனிகிழமையில் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தற்போது கொரோனா காலக்கட்டம் நிலவுவதால் 30 பேர்கள் மட்டும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பம் உலக முழுவதிலும் இருந்து 8௦௦ விருந்தினர்களுடன் மிக விமர்சையாக இறுதிச் சடங்கை […]

Categories
உலக செய்திகள்

“என் அன்புமிக்க தந்தை!”.. இளவரசர் பிலிப்பிற்கு உருக்கமான அஞ்சலி.. இளவரசர் சார்லஸ் வெளியிட்ட வீடியோ..!!

பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.   பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் 99 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வின்ஸ்டன் கோட்டையில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வின்ஸ்டர் கோட்டையில் இறுதி சடங்குகள் மைதானத்திற்குள் நடைபெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு இதுவும் காரணம்.. பிரபல ஊடகத்தின் தொகுப்பாளர் கருத்து..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு ஹரி-மேகன் நேர்காணலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சமீபத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், அதன் பிறகு அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று ஹரி மற்றும் மேகன் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. அதில் ஹரி-மேகன் இருவரும் அரச குடும்பத்தினரை வரிசையாக குற்றம்சாட்டினர். […]

Categories
உலக செய்திகள்

இளவரசருக்கு மலர்வளையம் வேண்டாம்…. இப்படி அஞ்சலி செலுத்துங்கள்…. அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது பற்றி பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் பக்கிங்காம் அரண்மனையின் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது தொடர்பில் பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பொதுமக்கள் கையொப்பமிடும் இரங்கல் புத்தகம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட இரங்கல் […]

Categories
உலக செய்திகள்

கொட்டும் பனி…. குழந்தைகள் செய்த செயல்…. கண்கலங்க வைத்த சம்பவம்…!!

இளவரசர் பிலிப் மறைவிற்கு இரண்டு குழந்தைகள் கொட்டும் பனியில் அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் நேற்று காலமானதை தொடர்ந்து மக்கள் இரவு முழுவதும் அரண்மனை வாயிலின் முன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் பனியில் நள்ளிரவு ஒரு மணிக்கு தந்தை அலெக்ஸ் மற்றும் இரண்டு குழந்தைகள் அரண்மனை வாயிலின் முன் மலர் வைத்து இளவரசருக்கு அஞ்சலி செலுத்தினர். இது குறித்து குழந்தைகளின் தந்தை கூறுகையில் இது மிகவும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் மரணத்தை கொண்டாட வந்த நபர்கள்.. கையில் பாட்டில்களுடன் இருக்கும் வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை அறிந்ததும் அரண்மனை முன் கூடிய மக்களில் இருவர் பாட்டில்களுடன் வந்து நிற்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்தவுடன் பொதுமக்கள் பலரும் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். இதில் சில பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்தனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/09/6346441605284711008/640x360_MP4_6346441605284711008.mp4 அப்போது சைக்கிளில் வந்த […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு.. மகிழ்ச்சியாக மகாராணியுடன் உள்ள அழகிய புகைப்படம்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்ததாக வெளியான செய்தியை அறிந்த பிரிட்டன் மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இளவரசர் பிலிப்பும் அவருடைய மனைவியான இரண்டாம் எலிசபெத் மகாராணியும் சோபாவில் அமர்ந்து ஒரு அட்டையை பார்த்து சிரித்து பேசிக் […]

Categories

Tech |