Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் புறக்கணிக்கப்பட்ட ஹரி.. தாயின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பாரா..?

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு வந்த போது புறக்கணிக்கப்பட்டதாக அரச குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நடைபெறும் சமயத்தில் ஹரி மற்றும் வில்லியம் இருவருக்கும் இடையில் பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் இளவரசி கேட் தானாகவே முயற்சி எடுத்து சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரியை பேச வைத்ததையும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பிற்கு இறுதிவிடை.. சவப்பெட்டியின் மேலிருந்த மகாராணி கைப்பட எழுதிய அட்டை..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மகாராணியார் தனியாக இருந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் கணவரை பிரிந்து இருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/17/7284058078706909126/640x360_MP4_7284058078706909126.mp4   எனவே அவருக்கு, மகாராணியார் தன் கையால் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு…. மகாராணி தனியாகத்தான் இருக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!

இளவரசர் பிலிப் சடங்கில் மகாராணி தனியாக அமர வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிச் சடங்கின்போது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை…. உடல் நல்லடக்கம் செய்யப்படாது…. வெளியான பகீர் தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்ற  தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்றும் அவரின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் பக்கிங்காம் […]

Categories
உலக செய்திகள்

தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க.. பிரிட்டன் வந்திறங்கினார் பேரன் இளவரசர் ஹரி..!!

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, பேரன் இளவரசர் ஹரி பிரிட்டன் வந்திறங்கியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து மதியம் 1:15 மணியளவில் ஹீத்ரோவிற்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து, அவரை சந்தித்து கருப்பு ரேஞ்ச்ரோவரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இளவரசர் ஹரியின் வருகைக்காக ஏராளமான காவல்துறையினர் வாகனங்களும்  நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறுதிச்சடங்கில் […]

Categories

Tech |