பிரிட்டன் மகாராணியார் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மூத்த குடும்ப உறுப்பினர்கள் ராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மகாராணியார் எலிசபெத் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் […]
