Categories
உலக செய்திகள்

“அடுத்த வருடம் தனது பேரக் குழந்தைகளை சந்திக்கும் மூன்றாம் சார்லஸ்”…? வெளியான தகவல்… நிபுணர் கருத்து..!!!!!

அடுத்த வருடம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடன் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிரித்தானியாவிற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பேரக்குழந்தைகள் லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் மீண்டும் சேர்வார் என கூறப்படுகிறது இந்த நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி மன்னரின் முடி சூட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அரசர், நிபுணர் மற்றும் எழுத்தாளரான Russell myers நம்புகின்றார். ஏனென்றால் அவர்களின் எதிர்காலம் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு அனைத்து உரிமையும் உண்டு…. இளவரசர் ஹரிக்கு குவிந்து வரும் ஆதரவு….!!!!

இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில்  கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும்  ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா…? கோரிக்கையில் கையெழுத்திட்ட மக்கள்…!!!!!!

பிரித்தானிய ராஜ குடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் தருணத்தில் இந்த முடிவிற்கு வேலஸ் கவுன்சில் வந்திருக்கின்றது. மேலும் ராணியாரின் மறைவுக்குப் பின் வேல்ஸ் இளவரசர் பட்டம் ஆனது இளவரசர் வில்லியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடமிருந்து குறித்த புகைப்படம் பறிக்கப்படுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர்… வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இதன் பின்னணி என்ன?…. தண்டிக்கப்பட்ட குற்றவாளியை மெய்காப்பாளராக நியமித்துள்ள ஹரி-மேகன் தம்பதி…. வெளியாகி வரும் பரபரப்பு தகவல்….!!!!

ஹரி -மேகன் தம்பதியினர் தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தனது மெய்காப்பாளராக நியமித்துள்ளனர். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினரின் மெய்காப்பாளராக pere Daobry என்பவர் உள்ளார். இவர் முன்னால் பெருநகர காவல் துறை அதிகாரியாக இருந்தவர். ஆனால்  இவர் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். மேலும் சமயோகிதமாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட மூன்றாம் சார்லஸ்…. அதிகாரப்பூர்வமாக வெளியான புகைப்படம்….!!!!

மூன்றாம் சார்லஸ் தான் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதனை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டின் இளவரசியான இரண்டாம் எலிசபபெத்  தனது 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல்  அரண்மனையில் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். இதனால் பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தனது அரசாங்க பணியை தொடங்கியது தொடர்பாக முதல் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பிரம்மாண்டமான 18- ஆம் நூற்றாண்டின் […]

Categories
உலக செய்திகள்

சார்லஸ் எப்படி சிறந்த மன்னராக இருக்க முடியும்….? கேள்வி எழுப்பும் இளைஞர்கள்…!!!!!!

இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட இளவரசர் சார்லஸ் தான் ராஜ குடும்பத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதி வருகின்றார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விஷயங்களில் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லை என தீ டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. ராஜ குடும்ப உறுப்பினர்களில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ போன்றவரால் உருவாகியுள்ள […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு இளவரசர் ஒரு கொடூர கொலையாளியா?…. ரகசியத்தை போட்டு உடைத்த உளவுதுறை முன்னாள் உயர் அதிகாரி…. பெரும் பரபரப்பு….!!!

சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்ட கால ஆலோசராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் “எம்பிஎஸ்” என்று அழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அல்ஜப்ரி கூறியது, எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள ‘புலிப்படை’ என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். எம்பிஎஸ் தனது மக்களுக்கும், அமெரிக்கரர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிபிஎஸ் ஒரு மன நோயாளி, பச்சாதாவம் இல்லாதவர், […]

Categories
உலகசெய்திகள்

ஒரு வருஷம் ஆயிற்று… பிரபல நாட்டு இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்… நேற்று அனுசரிப்பு….!!!!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார்.  கடுமையான கொரோனா  பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு  30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று  அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் கட்டப்படும்…. பிரம்மாண்ட விண்வெளி குடியிருப்பு…. இளவரசரின் கனவுத்திட்டம்…!!!

சவுதி அரேபியாவில் ட்ரோஜெனா என்ற விண்வெளி குடியிருப்பு திட்டமானது, வரும் 2026-ஆம் வருடத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ட்ரோஜெனா, சவுதி அரேபியாவினுடைய இளவரசரின் கனவுத்திட்டம். அந்த விண்வெளி குடியிருப்பு, சவுதி அரேபியாவில் இருக்கும் தபூக் மாகாணத்தின் நியோம் பகுதியில் உருவாக்கப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 8530 அடி உயரத்தில் உருவாக்கப்படும் இந்த குடியிருப்பில் இரண்டு மைல்கள் அகலமுடைய நன்னீர் ஏரி உருவாக்கப்படுகிறது. இந்த ட்ரோஜெனாவானது, மலைமுகடுகளில் குடியிருப்புகள், பனிச்சறுக்கு போன்றவற்றுடன் கட்டப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு நாங்கள் துணையாக நிற்போம்”…. உக்ரைனுக்கு கிடைத்த ஆதரவு…..!!!!!

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியமும், இளவரசி கதேயும் கரீபியன் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர். இதையடுத்து தலைநகர் பெல்மோபனிலுள்ள இங்கிலாந்தின் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற இளவரசர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் பேசினார். இந்நிலையில் அவர் ரஷ்யாவின் ஆக்ரோஷமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு பேசிய அவர் உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் […]

Categories
உலக செய்திகள்

“இனி இந்த தப்ப செய்யாத”… இளவரசரை கடிந்த மகாராணியார்…. ஏன்னு தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களை ஹெலிகாப்டர் பயணம் செய்வது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களை ஹெலிகாப்டர் பயணம் செய்வது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் இளவரசர் வில்லியம் அவருடைய மகனான ஜோர்ஜ் பிறந்த பிறகு சுமார் 115 மைல்கள் லண்டன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் மீதான பாலியல் வழக்கு” விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவரான பிரின்ஸ் ஆண்ட்ரூ கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார்.  அங்கு பிரின்ஸ் ஆண்ட்ரூக்கு, ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது விர்ஜீனியாவை, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ கற்பழித்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணான விர்ஜீனியாவுக்கு அப்போது 17 வயது […]

Categories
உலக செய்திகள்

“அரச குடும்பத்தின் ஆட்சி நாட்டிற்கு நல்லது இல்லை!”.. பிரிட்டனில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!

வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

புதிய சிக்கலில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூஸ்…. பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க இளம்பெண்….!!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இங்கிலாந்தின் இளவரசரான ஆண்ட்ரூஸ்ஸின் மீது பாலியல் ரீதியாக புகார் கொடுத்ததோடு மட்டுமின்றி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் கோடீஸ்வரரில் ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டின் என்பவர் பல இளம் பெண்களையும், சிறுமிகளையும் உலக பிரபலங்களுக்கு விருந்தாக்கியதோடு மட்டுமின்றி தனக்கும் விருந்தாக்கியுள்ளார். இவரிடம் விர்ஜினியா என்னும் இளம் பெண் அடிமையாக இருந்துள்ளார். அப்போது இங்கிலாந்து இளவரசரான ஆண்ட்ரூஸ் இவருடன் 3 முறை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாக விர்ஜினியா புகார் ஒன்றை கொடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் விழாவிற்கு வருவாரா…? அடுத்தடுத்து எழுந்த கேள்விகள்… ராஜ குடும்ப பத்திரிகையாளரின் கருத்து…!!

இங்கிலாந்திற்கு இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு சென்றபோது, அவரை முற்றிலுமாக ராஜ குடும்பத்தை சேர்ந்த சில நபர்கள் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்கு இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவான இளவரசர் பிலிப்பினுடைய இறுதி சடங்கிற்கு அமெரிக்காவிலிருந்து வந்தார். இந்த நிலையில் இளவரசர் ஹரியினுடைய முகத்தைக் கூட பார்க்காமல் முற்றிலும் புறக்கணித்து இளவரசியான ஆன் உட்பட சில நபர்கள் இருந்ததால், அவர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ராஜ குடும்பத்தினுடைய பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது […]

Categories
உலக செய்திகள்

73 வருஷத்துல ஒரு தடவ தான் இதை சொல்லிருக்காரு…. மகாராணியின் விருப்பம் வெளிவந்தது…. இந்தோனேஷியா இளவரசரின் வாழ்க்கை வரலாறு….!!

பிரித்தானிய மகாராணியாரின் மீது அவருடைய கணவர் இதுவரை ஒருமுறைதான் புகார் கூறியுள்ளார். இந்த நவீன யுகத்தில் திருமணம் முடிந்தால் கணவன்மார்கள் மனைவியை சில விஷயங்களை மையப்படுத்தி குற்றம் கூறுவது வழக்கம். அதாவது தன்னுடைய மனைவி ருசி குறைவாகத்தான் சமைப்பார் என்றெல்லாம் கூறுவார்கள். இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் 73 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவருடைய கணவர் அவரை ஒரே முறை தான் புகார் கூறியுள்ளார். அதாவது Gyles Brandreth என்பவர் மகாராணியாரினுடைய கணவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். […]

Categories
உலக செய்திகள்

வரும் 17ஆம் தேதி… இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு..!!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உயிரிழந்தார். இந்த அதிகாரபூர்வமான தகவலை இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 99. கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனிலுள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை கூறியது. […]

Categories
உலக செய்திகள்

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் நேபாளத்திற்கு வருகை ..!!காரணம் என்ன ?

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக நேபாளத்திற்கு  வந்துள்ளனர். உலகின் மிக உயர்ந்த சிகரம் 8,848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு ஓராண்டிற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தடை விலக்கப்பட்டு மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டதால்  300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலை ஏறுவதற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஹ்ரைன் இளவரசரான  ஷேக் முகமது ஹமாத் […]

Categories
உலக செய்திகள்

ஒத்துழைக்காத அரச குடும்பம்…. மனம் திறந்த ஹாரி,மேகன்…. அதிர்ச்சி…!!!

அரண்மனையில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மனம் திறந்து பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்று இல்லாமல் இருந்து வந்த ஹாரி -தம்பதி, அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரிக்கு அரண்மனை ஊழியர்கள் வைத்த ரகசிய பெயர் ..வெளிவந்த தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியை  திருமணத்திற்கு பிறகு அரண்மனை ஊழியர்கள் அவருக்கு பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மெர்க்கலுடன் திருமணம் முடிவான பிறகு அரண்மனை ஊழியர்கள் ஹரியை பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு அழைத்துள்ளனர். இதுமட்டுமின்றி மனைவி மெர்க்கலையும்  சச்சரவை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஹரிக்கும்  அரண்மனை ஊழியர்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டு உள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு வின்சர் கோட்டையில் […]

Categories
உலக செய்திகள்

“சவுதி இளவரசருக்கு” எதிராக… கிரிமினல் வழக்குப் பதிவு செய்த பிரபல நாடு… காரணம் என்ன தெரியுமா…?

சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி  அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு சொத்தா ? பிரிட்டன் இளவரசரின் சொத்து மதிப்பு வெளியீடு ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய  தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக  இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர்.  ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 […]

Categories
உலக செய்திகள்

“பேருந்தில் அமர்ந்து பிரிட்டன் இளவரசர் பேட்டி”… ராஜ குடும்பத்தை விட்டு நான் விலகவில்லை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி அவர் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக டபுள் டெக்கர் பேருந்து ஒன்றில் அமர்ந்து பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் தான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை பங்களிப்பை தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பொறுப்பான கணவனாக, தந்தையாக […]

Categories
உலக செய்திகள்

அரண்மனை, கோட்டையை… ”வெறும் ரூ.87.98க்கு விற்ற”…. மகன் மீது இளவரசர் வழக்கு …!!

ஜெர்மன் நாட்டின் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் மீது கோடிக்கணக்கான மதிப்புடைய கோட்டையை 1 யூராவுக்கு விற்றதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார் . ஜெர்மன் நாட்டின் 66 வயதான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகனான எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000ஆண்டு கால கட்டத்தில்  மாற்றியுள்ளார். ஆனால் தன் மகனோ  கோடிக்கணக்க்கிலான மதிப்புடைய அந்த கோட்டையை வெறும் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98 அரசாங்கத்திற்கு விற்றுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“பொறுப்பே வேண்டாம்!” விலகிப்போன இளவரசர்… திடீரென அழைப்பு விடுத்த மகாராணியார்.. இது தான் காரணமா..?

பிரிட்டனில் மகாராணியார், ராஜ குடும்ப பொறுப்புகளில் விலகியிருந்த இளவரசர் மற்றும் அவரின் மனைவிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் ராஜ குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மார்ச் 31ஆம் தேதி என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் அறிவித்து ஒரு வருடம் கழித்து மகாராணியார் இருவருக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஹரியும் மேகனும் வகித்த கௌரவப் பட்டங்களை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறிய …. பிரிட்டன் இளவரசர்…. எழுந்த குற்றச்சாட்டு….!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா லேசர் மையம்… அஜ்மான் இளவரசர் திறப்பு…!!!

அஜ்மானில் கொரோனா லேசர் பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவை பரிசோதனை செய்யும் கொரோனா லேசர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வாறான பரிசோதனை மையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. அந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அரசு குடும்ப அடைமொழி வேண்டாம்.. இளவரசர் ராயல் ஹாரி வேண்டுகோள்..!

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்த வித அடைமொழியும் இன்றி ஹாரி  என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேஹனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் ராயல் எனும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பரோராவின் நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய […]

Categories

Tech |