தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி(25) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது தாய்மாமாவான அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியை சாமிநாதன் […]
