காதலை ஏற்க மறுத்ததால் தோழியை கொன்று ஏரியில் வீசியதாக வாலிபர் விசாரணையில் போலீசாரிடம் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெனீவா என்ற 19 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் திணறி வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு Neuchâtel ஏரி பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதித்ததில் ஜெனீவாவின் தலையில் சுத்தியால் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது […]
