அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் கிராமத்தில் ராசாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட முனியப்பன் சில மாதங்களிலேயே இறந்து விட்டார். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 11 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது. அதன் பிறகு ராசாத்தி 11 லட்சம் […]
