கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது . கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை […]
