இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் 21 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் கொங்கணகிரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மானபங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் […]
