இத்தாலியை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் சுமார் 10 மாதங்களாக கோமாவில் இருந்து வரும் நிலையில் திடீரென்று கண்விழித்து பேசிய சம்பவம் அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த கிறிஸ்ட்டினா ரோஸி ( 37 ) எனும் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று […]
