Categories
தேசிய செய்திகள்

தனது பள்ளி முதல்வருக்கு…. கேப்டன் வருண் சிங்கின் உருக்கமான கடிதம்….!!!!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் சவுரிய சக்ரா விருதை பெற்றவர். தனது பள்ளி முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அது இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது. அவர் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்றால் “எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள். நான் சாதாரணமானவனாகவே இருந்தேன் . இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பெருந்தொற்று”… மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்…. கடும் எச்சரிக்கை…!!!!

கொரோனா உள்ளிட்ட சவால்களால் தீவிர மனநலப் பிரச்சனையை இளம் தலைமுறையினர் சந்திப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினர் தீவிர மனநலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விவேக் மூர்த்தி பேசியதாவது “கொரோனா காலத்தில் கவலை, மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறைகள், வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூக பிரச்சனைகள் மன […]

Categories

Tech |